Tamil Nadu Government free house site patta : கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 1400 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் கூடுதல் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
