ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை:  சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில்  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள  22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை முட்டுக்காடு கடற்கரையில் உள்ள ஆடம்பரமான பங்களாக்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க, பங்களா உரிமையாளர்களால் சட்டவிரோத கடல் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவைகள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.