ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் 12 நாட்களாக நீடித்து வரும் நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும், “போர் நிறுத்தம் அமலில் உள்ளது, தயவுசெய்து அதை மீறாதீர்கள்!” என்று தனது சமூக ஊடகத்திலும் பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில், தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் […]
