சென்னை இன்று கடலூரில் நடந்த ரயில் விபத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை வேன் கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு வேனில் இருந்த குழந்தைகள் […]
