புதுச்சேரி நாளை காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடபட்டுள்ளது நாளை காரைக்கால் மாவ்வட்டத்தில் நடைபெற உள்ள மாங்கனி இறைத்தல் நிகழ்வில் காலை 9 மணிக்கு சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வரும்போது பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசுவார்கள். பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வார்கள். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி விழாவைக் […]
