தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற  ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம.இராசேந்திரனிடம் வழங்கினார். அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.