Dindigul News | அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி… கதறி அழுத தாய்

Tamil Nadu Local News: வேடசந்தூர் அருகே அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி இரண்டரை வயது துரைப்பாண்டி என்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அய்யோ, அய்யோ.. காப்பத்துங்க எனக் கதறிய தாய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.