காட்டு யானைகள் அணிவகுப்பால் கூடலூரில் மக்கள் பீதி

கூடலூர் காட்டு யானைகள் அணிவகுப்பால் கூடலூரில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. கடந்த மாதம் இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றதால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.