சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை.. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

Minister Anbil Mahesh: திருவள்ளூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு துணை நிற்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.