பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூளையாக’ இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குஜராத் தீவிரவாத ஒழிப்பு படைக்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த […]
