பீகார் SIR விவகாரம் : நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR)க்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூயான் மற்றும் என். கோடீஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும், ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்ட தரவுகளையும் வழங்கவும், ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ (ADR)-க்கு ஒரு நகலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.