இந்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை : நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது  என்று பங்ளளி கல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்பு போலவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை என்ற அமைச்சர்  இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே திட்டம். * வாழ்க்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.