112 அடி கிணறு காணவில்லை.. 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

5 ஏக்கர் நிலத்திற்கு பாசன நீர் வழங்கிய 112 அடி கிணற்றை காணவில்லை என கூறி 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.