தூய்மை பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன கூறியிருக்கிறார்கள்?

Sanitary Workers Protest : தூய்மை பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியில் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் கேட்டு தொடரும் இவர்களது போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.