ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக  நுழைந்து இந்திய குடியுரிமை கோருவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்த உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.