புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்

ஜெய்ப்பூர்,

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதிகட்டத்தில் இந்த மோதலில் அபாரமாக செயல்பட்ட பெங்களூரு புல்ஸ் அணி 34-32 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.