குரூப்4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 4662ஆக உயர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி, நடைபெற்று முடிந்த  குரூப் 4 தேர்வுக்காகன காலி பணியிடங்களை   4662ஆக  உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் – 4  தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4662 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த குரூப்4 தேர்வை   11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்தசூழலில்  கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று  வெளியிட்ட அறிவிப்பில்: கிராம […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.