விஜய் கைது செய்யப்படுவாரா? – ஸ்டாலின் அழுத்தி சொல்லிய பதில் – கரூரில் பேட்டி

MK Stalin In Karur: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.