கரூர் பேரணி விஜய் விவகாரம்.. விசாரணை நடத்த எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது டெல்லி பாஜக

NDA-BJP MPs committee: தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.