சூடான டீ குடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பதி: ஆந்​தி​ரா​வின் அனந்​த​பூர் மாவட்​டம், யாடிகி கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ராம​சாமி. இவரது 4 வயது மகன் ஹ்ருத்​திக் தண்ணீர் என நினைத்து பிளாஸ்​கில் இருந்த சூடான டீயை வாயில் ஊற்றி ‘மடக்’கென குடித்​துள்​ளான்.

இதில் அலறி துடித்த சிறுவனை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதி​காலை ஹ்ருத்​திக் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளான். சூடாக டீயை அருந்​தி​ய​தால் சிறுவன் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.