10 நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம்: ஆதித்யநாத் கருத்து

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பதோஹி​யில் 4-வது தரை​விரிப்பு கண்​காட்​சியை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் நேற்​று​முன்​தினம் தொடங்கி வைத்து பேசி​ய​தாவது:

இந்​தியா மீது அமெரிக்கா கூடு​தல் வரி விதித்​தது. ஆனால் அது ஒரு நாட்​டின் முடிவு. இதையடுத்து நாம் 10 நாடு​களு​டன் வர்த்​தகத்தை விரிவுபடுத்தி உள்​ளோம்.

குறிப்​பாக ஐக்​கிய அரபு அமீரகம், இங்​கிலாந்து உள்​ளிட்ட பல நாடு​களு​டன் தாராள வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இது நமது தொழில் துறைக்கு புதிய வாய்ப்​பு​களை திறந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.