“சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து” – பிரதமர் மோடி

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆழ்மனம் விரும்பும் படிப்பை தேர்வு செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், சிலருக்கு இந்த தேர்வு முடிவு மகிழ்ச்சியை அளித்திருக்காது என்ற போதும், ஒரே ஒரு தேர்வு மூலம் ஒருவரை வரையறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை அடையலாம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.