வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் பதுங்கி இருந்த போலந்து நாட்டவர் கைது.!

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில்  வந்து பதுங்கி இருந்த போலந்து நாட்டுக்காரரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படகு சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.  தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலந்து நாட்டைச் சேர்ந்த வாத்திஸ்வாப்  என்பவரை பிடித்து விசாரித்த போது அந்த படகில் வந்தவர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் இலங்கயில் இருந்து வந்த அந்த நபர் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ள நிலையில், வேறு நபர்கள் அவருடன் படகில் வந்தார்களா என் விசாரணை நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.