புதுடில்லி: கடந்த ஆக., 1ம் தேதி இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்தது. ஆயுதப்படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்தது. இதையடுத்து அதன் பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில் எல்லைப்பகுதியில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பை அதிகரிக்க, 5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடில்லி: கடந்த ஆக., 1ம் தேதி இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்தது. ஆயுதப்படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்தது. இதையடுத்து அதன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்