புதுடில்லி: டில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க பிரதான சாலையான ராஜபாதை, கர்த்தவ்யா பாத்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து, ‘இந்தியா கேட்’ வரையிலான 3 கி.மீ., நீளமுள்ள, சாலை ‘ராஜ்பாத்’ எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறும்.
இந்நிலையில் ராஜ்பாத் என்ற பெயரை ‘கர்த்தவ்யா பாத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் . ராஜபாதையை மேம்படுத்தி, அழகுபடுத்தும் அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், புதிய ராஜபாதை இதுவரை யாரும் பார்த்திராத வகையில் ஆச்சரியமூட்டும் வகையில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: டில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க பிரதான சாலையான ராஜபாதை, கர்த்தவ்யா பாத்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தலைநகர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்