அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு


அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம  பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் இதனை ர் குறிப்பிட்டார்.

விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும்

அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு | Sri Lanka Government Employee Pm Dinesh

பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.