யாழ் மாவட்டத்தில் வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை

வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை 22.10.2022 அன்று யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனினால் (17.10.2022) இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.