எல்லோருக்கும் சமமான படிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கியது திராவிட இயக்கம் தான்: கனிமொழி,எம்பி

சென்னை: எல்லோருக்கும் சமமான படிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவது தான் திராவிட இயக்கம் என்று கனிமொழி, எம்பி கூறியுள்ளார். மதிய உணவு திட்டத்தை உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றியவர் கலைஞர். இன்று பல மாநிலங்கள் அதை பின்பற்றி  வருகின்றனர் என்று கனிமொழி, எம்பி தெரிவித்துள்ளார். சாமானிய பிள்ளைகள் படிக்க அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கினால் நீட்டை கொண்டு வந்து இடமில்லை என்ற நிலைமையை பாஜக உருவாக்கியுள்ளது என்றும் நிச்சயம் அதற்கான நீதி
நியாயத்தை முதலமைச்சர் பெற்றுக்கொடுப்பார் என்று கனிமொழி,எம்பி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.