இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிப்பு.!

இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நியூகாஸ்டில்  நகரிலிருந்து கார்லில்  நகருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், ஆற்று பாலத்தை கடந்தபோது, தடம புரண்டதால் 7 பெட்டிகள் கவிழ்ந்தன.

பாலமும், ரயில் பாதையும் சேதமடைந்ததை அடுத்து, பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

பாலத்தை சீரமைக்க பல நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.