மதுரை: தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடகோரிய மனுதாரரின் மனுவினை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தேனியை சேர்ந்த சிவகுமார் என்பவர் உயர்நநீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு அளித்துள்ளது. மனுவை பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
