தீபாவளியை ஒட்டி நாளை ரயில்வே முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்

சென்னை: தீபாவளியை ஒட்டி நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கப்படும். தீபாவளியை ஒட்டி நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.