நெல்லை;நெல்லை பேருந்து நிலையம் அருகே நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முத்துராஜ் (20), பால்துரை (24) ஆகியோரை கைது செய்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நெல்லை;நெல்லை பேருந்து நிலையம் அருகே நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முத்துராஜ் (20), பால்துரை (24) ஆகியோரை கைது செய்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.