நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் எல்லை அருகே மக்கள் நடமாட்டம் மிக்க சிறிய நகரில் ஏவுகணை விழுந்தது தொடர்பாக போலந்து பிரதமர் தலைமையில் அவசரமாக பாதுகாப்பு ஆலோசனை நடத்தப்பட்டது.

நேட்டோ நாடுகளைப் பாதுகாப்போம் என்று என்று உறுதி அளித்துள்ள அமெரிக்கா, ஒரு நேட்டோ நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.