நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வேளாண்துறை அறிவிப்பு

டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளான (15.11.2022) அன்று  தவறிய விவசாயிகளுக்கு மீண்டும் (21.11.2022) வரை பயிர் காப்பீடு பதிவு செய்ய கூடுதலாக 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.