தென்காசி அருகே விவசாய நிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

தென்காசி: தென்காசி மாவட்டம் மங்கலாபுரத்தில் விவசாய நிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.