டிச.30 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்..!

டிச.30 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

வருகின்ற 30,31 ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்படும்

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை ஜன.2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

பொங்கல் பரிசு தொகுப்புடன் வேறு சில பொருட்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்

பொங்கல் பரிசாக ரூ.1000, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி வழங்கப்படுகிறது..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.