மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் சென்ற கார் இன்று அதிகாலையில், டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ரிஷப் பந்த்திற்கு தலை , முதுகு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளருது. அவருக்கு தீவிர சிகிச்சை […]
