அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது..

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன், நேற்று மாலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.  இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.  இதற்கிடையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.