கடலூர் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழப்பு

கடலூர்: விருத்தாசலம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.