ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும்! தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி: ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும் என தூத்துக்குடி அனல்மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரம் ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு நிறுவனங்களில் தேவைப்படுவோர் வாகனங்களை கொண்டு வந்து ஈரச்சாம்பலை எடுத்துக்கொள்ளலாம்  என தூத்துக்குடி அனல்மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி அனல்மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஈரச்சாம்பல் ஏராளமாக உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள், பயனாளிகள் மற்றும் அரசு துறை நிறுவனங்களில் தேவைப்படுவோர்கள் ஈரச்சாம்பல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.