சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி பெருங்காய ஆலை கண்டுபிடிப்பு..!!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி பெருங்காய ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக பெருங்காயம் இருந்தது. தலைமறைவாக உள்ள நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.