ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின் இணைப்பை சரி செய்ய முயன்ற விவசாயி சௌந்தரராஜன் மின்சாரம் தாக்கி பலியானார். பெரியகள்ளிப்பட்டியில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோது விபரீதம் நேரிட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின் இணைப்பை சரி செய்ய முயன்ற விவசாயி சௌந்தரராஜன் மின்சாரம் தாக்கி பலியானார். பெரியகள்ளிப்பட்டியில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோது விபரீதம் நேரிட்டது.