பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு – ஜன.20ல் விசாரணை..!!

டெல்லி:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை ஜன.20ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு. விதிகளை மீறி பீகார் அரசால்  நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க கோரியும் வழக்கு தொடரபட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.