சென்னை: சென்னையிலிருந்து நேற்று வெளியூர்களுக்கு சென்ற பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலையொட்டி, தமிழகஅரசின் போக்குவரத்து துறை 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12ந்தேதி 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த […]
