மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்புதான்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான் என்று முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.