சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.