கோவை: வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். கரடி தாக்கி படுகாயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோவை: வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். கரடி தாக்கி படுகாயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.