கோவை வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் படுகாயம்

கோவை: வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். கரடி தாக்கி படுகாயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.