டெல்லி: வருமான வரி ஏய்ப்பு காரணமாக, டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று 2வது நாளாகவருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. குஜராத் கலவரம் தொடர்பாக சுமார் 20ஆண்டுகளுக்கு பிறகு ஆவணப்படம் வெளியிட்ட இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி நிறுவனம், நாட்டின் பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை […]
