அரசு மதுபான கடை அருகே 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை..!

வேலூர் பழைய பேருந்து நிலையம் அரசு மதுபான கடை அருகே 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை காவல்துறை கண்டுக்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

பகல் 12 மணிக்கு திறக்கப்படும் அரசு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

இதற்குப் பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடையில் இரவு 10 மணி முதல் மறுநாள் மதியம் 12 மணிக்கு டாஸ்மார்க் கடை திறக்கும் வரை கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்னர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.