கோவை மாவட்டத்தில் 2 நாளில் 33 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது தனிப்படை போலீஸ்..!!

கோவை: கோவை மாவட்டத்தில் 2 நாளில் 33 ரவுடிகளை கைது செய்து தனிப்படை போலீஸ் சிறையில் அடைத்தது. கோவையில் கடந்த 12, 13ம் தேதிகளில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவத்தை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.